சில நேரம்
என்னோட நான்,
அழியணும்' னு
நினைக்கிறேன்.
பிற நான்' கள்
பரிச்சயமாகையில் ;
மண்ணும் மனிதரும்
எண்ண வாசனையும்
அட.........சில நேரம்
என்'னின் நானை
நேசிக்கிறேன் நானே!
என்னோட நான்,
அழியணும்' னு
நினைக்கிறேன்.
பிற நான்' கள்
பரிச்சயமாகையில் ;
மண்ணும் மனிதரும்
எண்ண வாசனையும்
அட.........சில நேரம்
என்'னின் நானை
நேசிக்கிறேன் நானே!
3 கருத்துகள்:
சில நேரம்
என்'னின் நானை
நேசிக்கிறேன் நானே!
புத்தாண்டின் துவக்கம் மிக இனிமையாய் ஒரு கவிதையுடன்.
தன்னை நேசிக்காமல் பிறரை எப்படி நேசிப்பது..
அருமை.
நேசிப்பு முதலில் தன்னிலிருந்து தொடங்குகிறது.
சில நேரம்
என்'னின் நானை
நேசிக்கிறேன் நானே!
இது தான் வேண்டும்!
கருத்துரையிடுக