8/29/2011

                                வன்ம வார்த்தைகள்                           
                                விஷம்  தோய்ந்த 
                                அம்புகளாய் 
                                குறிப்பார்த்து 
                                 எய்யப்படுகின்றன.............
           
                                                        இவருக்குள் 
                                                        அவரும் 
                                                        அவருக்குள் 
                                                         இவரும்

                               ஆற்றாமையின் 
                               செத்தப் பாம்பை
                               அடித்துத் 
                               துவைக்கிறார்கள்  .......     
                               தீர்ந்து  விடுமோ 
                                எல்லாமும்!

                                                            சுட்ட வெண்சங்காய் 
                                                            பளீரிடுகிறது 
                                                            இயலாமையின் 
                                                            ஆதங்கங்கள்.


5 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

ஆற்றாமையின்
செத்தப் பாம்பை
அடித்துத்
துவைக்கிறார்கள் .......
தீர்ந்து விடுமோ
எல்லாமும்!

சுட்ட வெண்சங்காய்
பளீரிடுகிறது
இயலாமையின்
ஆதங்கங்கள்.

இன்றைய சமூகம் உணரவேண்டிய உண்மை வரிகள் அருமை !..
மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு ...........

ரிஷபன் சொன்னது…

ஆற்றாமையின்
செத்தப் பாம்பை
அடித்துத்
துவைக்கிறார்கள் .......
தீர்ந்து விடுமோ
எல்லாமும்!

சுட்ட வெண்சங்காய்
பளீரிடுகிறது
இயலாமையின்
ஆதங்கங்கள்.

கவிதை மிக அழகாய் வந்திருக்கிறது.

Avainayagan சொன்னது…

''வெண்சங்காய் பளீரிடுகிறது இயலாமையின் ஆதங்கங்கள்.''

இயலாமையின் ஆதங்கத்தை படம் பிடித்துக் காண்பிக்கிறது உங்கள் வரிகள்.

நிலாமகள் சொன்னது…

ஆற்றாமையின் செத்தப் பாம்பை//

இயலாமையின் ஆதங்கங்கள்.//

உங்க‌ள் க‌விதைச் சொற்க‌ள் எப்போதும் போல் தீட்ட‌ப்ப‌ட்டு சிந்த‌னையை தூண்டும்ப‌டி...

அம்மாவின் நினைவுக‌ளை சும‌ந்து வாழ‌ ப‌ழ‌க‌த் தொட‌ங்கியாச்சா?

உங்க‌ள் க‌விதைச் சொற்க‌ள் எப்போதும் போல் தீட்ட‌ப்ப‌ட்டு சிந்த‌னையை தூண்டும்ப‌டி...

அம்மாவின் நினைவுக‌ளை சும‌ந்து வாழ‌ ப‌ழ‌க‌த் தொட‌ங்கியாச்சா?

http://nilaamagal.blogspot.com/2010/07/blog-post.html

நேர‌ம் கிடைக்கும் போது இப்ப‌திவைப் ப‌டிங்க‌. நாமெல்லாம் ஓரின‌ம் என்ப‌து புரியும்.

ரிஷபன் சொன்னது…

ஆற்றாமையின்
செத்தப் பாம்பை
அடித்துத்
துவைக்கிறார்கள்

மீண்டு நிற்கத்தான் முயல்கிறது சூழ்நிலை மீறி..

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...