எல்லோருக்கும்,
எப்போதும்
வாய்க்காதன
எப்போதேனும்
வாய்க்கையில்
மகிழ்ச்சியில் திளைக்க
தாகத்துக்கு
பருகும்
தண்ணிரே
விக்கிக் கொள்வதாய்
நான், என்
இருப்பையும்,
இழந்தது ,
துப்புக்கெட்டதோ?
எப்போதும்
வாய்க்காதன
எப்போதேனும்
வாய்க்கையில்
மகிழ்ச்சியில் திளைக்க
தாகத்துக்கு
பருகும்
தண்ணிரே
விக்கிக் கொள்வதாய்
நான், என்
இருப்பையும்,
இழந்தது ,
துப்புக்கெட்டதோ?